இயற்கை சீற்ற மேலாண்மை் :: சுற்றுச்சூழல் மாசுபடுதல் 

பசுமை கூடக வாயுக்கள் வெளியேறுதல்
தொழிற்சாலை வெளியேற்றத்திற்கு முன், வளிமண்டலத்தில் கார்பன்டைஆக்ஸைடின் அளவு 280 ஆக இருக்கிறது. என அண்டார்டிக் பனி மையம் அளவீட்டுள்ளது. இதன் அளவு பத்தாயிரம் வருடங்களுக்கு முன் 260-280 இடையே இருந்ததாக காட்டுகிறது. ஏழு மற்றும் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் கார்பன்டைஆக்ஸைடின் செறிவு 300 பிபிஎம் ஆக இருந்தாக ஒரு ஆய்வு வெளியிட்டுள்ளது. கார்பன்டைஆக்ஸைடின் வேறுபாட்டை விட மற்றவை அதிக பிரச்சனைகளை பிரதிபலிக்கிறது. ஏனெனில் காற்றானது, பனிக்கட்டியில் இடையில் சிக்கிக் கொள்கிறது மற்றும் இதனடிப்படையில் ஆராய்ந்து வளிமண்டலத்தில் கார்பன்டைஆக்ஸைடின் செறிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

CO2 Change


தொல்லுயிர் எச்ச எரிபொருட்கள் எரிப்பதினால் கிடைக்கும் கார்பன்டைஆக்ஸைஸடின் ஏழு காரணிகள் பின்வருமாறு (2000-2004-ன் அடிப்படையில், செறிவுகள் சதவிகிதத்தில்)

1.திடமான எரிபொருள் (நிலக்கரி):35%

 

2. திரவ எரிபொருள் (பெட்ரோல்):36%

 

பெட்ரோலை உற்பத்தி செய்யும் ஆயில் துய்விப்பாலை

3. வாயு எரிபொருள் (எ-கா இயற்கை வாயு): 20%

 

4. தீச்சுவாலையின் வாயு: <1%

 

5. சிமெண்ட் உற்பத்தி: 3%

 

6. எரிபொருளற்ற  ஹைட்ரோகார்பன்: <1%


 

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015